திங்கள், 3 நவம்பர், 2008

மழை நீர்

பருவ மழை வந்துவிட்டால்
என் பருவம் குறைந்து போகும்
பருமனும் சற்று கரைந்து போகும்
மழையோடு மனம் மகிழ்ந்திருக்கும்
கவலையெல்லாம் சற்று கவிழ்ந்திருக்கும்
தேவைக்கு வந்துவிட்டாள் தேவி அவள்
தேங்காமல் வந்துவிட்டாள் மூதேவி ஆவாள்
மழையோடு நனைய மறுத்தாலும்
யாரும் அணை கொண்டு
அவளை அணையை மறுத்ததில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª