வலம் வைத்து வாழ்வில் வந்தாய்
வளம் நாளும் தந்திடவே
வசந்தம் நம் வழித்துணையாய்
வாழ்வெல்லாம் வரும் உடனே
தீராத தேன்அமுதாய் நீயிருப்பாய்
திகட்டாத தீஞ்சுவையில் நாளும்,
உன்னில் நான் புதைந்து
என்னில் நீ எழுவாய்
மகிழும் மனம் கொண்டே
கமழும் நம் காதல் தினம் தினம்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக