வெள்ளி, 7 நவம்பர், 2008

நம் காதல்

வலம் வைத்து வாழ்வில் வந்தாய்
வளம் நாளும் தந்திடவே
வசந்தம் நம் வழித்துணையாய்
வாழ்வெல்லாம் வரும் உடனே
தீராத தேன்அமுதாய் நீயிருப்பாய்
திகட்டாத தீஞ்சுவையில் நாளும்,
உன்னில் நான் புதைந்து
என்னில் நீ எழுவாய்
மகிழும் மனம் கொண்டே
கமழும் நம் காதல் தினம் தினம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª