வெள்ளி, 7 நவம்பர், 2008

உருகும் உயிர்

உடலால் உன்னை விட்டு

உணர்வால் எனை விட்டு

எண்ணம் அது எரியும் நெருப்பாய்

எலும்பு இல்லா எனதுயிரை

ஏனோ சுட்டு வதைக்குதடி

உருகும் உயிர் குளிர

உன் உஷ்ண உடல் கொண்டு

அணைப்பாய் என் ஆயுள் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª