உடலால் உன்னை விட்டு
உணர்வால் எனை விட்டு
எண்ணம் அது எரியும் நெருப்பாய்
எலும்பு இல்லா எனதுயிரை
ஏனோ சுட்டு வதைக்குதடி
உருகும் உயிர் குளிர
உன் உஷ்ண உடல் கொண்டு
அணைப்பாய் என் ஆயுள் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக