எழும் நீ எழுந்திடு எழுச்சியோடு
இந்த நாள் இருக்கலாம் இறுதியாகவும்
உறுதியாக நீ இருந்தால் எப்போதும்
எதிர்கொள்ளடா எவனையும் எமனையும்
எவரும் உன்னை துன்புறுதட்டும் துரும்பென தூர போடு
துரும்பும் உன்னால் துன்புற வேண்டாம்
கடமை என்னவென்று கண்டு கொண்டு
கவலையெல்லாம் வென்று விடு